சாக்லேட் சாப்பிட்டதோடு சரித்திரம் முடிந்துவிடாது உணர்வில் ஏற்றி உழைத்துப் பார் உருக்கொள்ளும் நாடு இலாபங்கண்டு வாழ்ந்தது போதும் - இது லோகம் காணும் நேரம் அள்ளித் தெளி - உன் அறிவுச் செல்வத்தை விழுந்துகிடக்கும் முதுகெழும்பை அடித்து நிமிர்த்தும் ஆற்றல் நமக்குண்டு கூடி முடிப்போம் நாடு கொண்ட கடனை இதுவே நம் சுதந்திர தினச் சூளுரை -தமிழ் வசந்தன் |