Aug 7, 2010

எழுந்து வா



திடீரென் றடிக்கின்றக் கண்
நடுக்கம் விடுக்கும்!

பயந்தால் அழிக்கின்றத் தீ
புறத்தைப் பொறிக்கும்!

எழுந்தால் திறக்கின்றப் பூ
சுகந்தம் சொரிக்கும்!

விழுந்தால் தளந்துண்டாகிச்
சரீரம் புதைக்கும்!

- தமிழ் வசந்தன்