ஒளடதம்
விளைவுள்ள தமிழ்க்கரைசல்
Aug 7, 2010
எழுந்து வா
திடீரென் றடிக்கின்றக் கண்
நடுக்கம் விடுக்கும்!
பயந்தால் அழிக்கின்றத் தீ
புறத்தைப் பொறிக்கும்!
எழுந்தால் திறக்கின்றப் பூ
சுகந்தம் சொரிக்கும்!
விழுந்தால் தளந்துண்டாகிச்
சரீரம் புதைக்கும்!
- தமிழ் வசந்தன்
Newer Post
Older Post
Home