Aug 7, 2010

சுவடு



நின்று போன
மழைக்குப் பின். . .

தொங்கும்
தந்திக் கம்பித் துளிகளில். . .

வந்து சென்ற வானவில்லின். . .

நிறச்சிதறல்கள்!

- தமிழ் வசந்தன்