ஒளடதம்
விளைவுள்ள தமிழ்க்கரைசல்
Aug 7, 2010
சுவடு
நின்று போன
மழைக்குப் பின். . .
தொங்கும்
தந்திக் கம்பித் துளிகளில். . .
வந்து சென்ற வானவில்லின். . .
நிறச்சிதறல்கள்!
- தமிழ் வசந்தன்
Newer Post
Older Post
Home